ஊர்களின் பெயர் மாற்ற நிகழ்வால் சில அழகான தமிழ்ப்பெயர்கள் தாங்கிய ஊர்கள் நமக்கு அறியக் கிடைத்தன
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஊர்
“நாயகனைப்பிரியாள்”
“அணில் குதிச்சான் பூவானிப்பட்டு”
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே
“சுள்ளெறும்பு”
திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில்
“நெற்குப்பை”
புதுச்சேரியில் இருந்து மைலம் செல்லும் வழியில்
“கண்ணியம்”.
தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில்
“எப்பொதும் வென்றான்”
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே
“படந்தால்”
(பெரிய ஆலமரம் அவ்வூரில் இருந்ததாம். “படர்ந்த ஆல்” மருவி படந்தால் என்று ஆகிவிட்டது)